ராமலிங்கம் கொலையைக் கண்டித்து ஊர்வலம் : தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
ராமலிங்கம் கொலையைக் கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், இந்து அமைப்பினர் தடையை மீறி கச்சேரி சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
ராமலிங்கம் கொலையைக் கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறையில்,
இந்து அமைப்பினர் தடையை மீறி கச்சேரி சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
Next Story