பதுக்கி வைக்கப்பட்ட 4 டன் செம்மரம் பறிமுதல் : கைதான 5 பேர் சிறையில் அடைப்பு

வேலூர் மாவட்டம் கரசமங்கலம் கிராமத்தில் வசிக்கும் அமானுல்லா என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே
பதுக்கி வைக்கப்பட்ட 4 டன் செம்மரம் பறிமுதல் : கைதான 5 பேர் சிறையில் அடைப்பு
x
வேலூர் மாவட்டம் கரசமங்கலம் கிராமத்தில் வசிக்கும் அமானுல்லா என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே, கைதான அமானுல்லா உள்பட 5 பேரை விசாரித்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்கள் 5 பேரும் காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்