காதலியுடன் விடுதியில் தங்கிய இளைஞர் மரணம்: காதலியின் பெற்றோர் மீது காதலன் பெற்றோர் புகார்

திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் கார்த்திக்ராஜா, தனது காதலியுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது.
காதலியுடன் விடுதியில் தங்கிய இளைஞர் மரணம்: காதலியின் பெற்றோர் மீது காதலன் பெற்றோர் புகார்
x
திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் கார்த்திக்ராஜா, தனது காதலியுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து குற்றாலத்திற்கு வந்து விடுதியில் தங்கிய போது, அறையில் கார்த்திக்ராஜா மர்மமான முறையில் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக்ராஜா காதலியின் பெற்றோர் தான்,  கொலையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை வாங்க போலீசார் வற்புறுத்துவதாகவும் கார்த்திக்ராஜாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்