கோலாகலமாக தொடங்கியுள்ள ஜல்லிகட்டு போட்டி - சீறிப்பாய்ந்து பயமுறுத்திய காளைகள்

தஞ்சைமாவட்டம் திருக்கானூர்பட்டியில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியை மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோலாகலமாக தொடங்கியுள்ள ஜல்லிகட்டு போட்டி - சீறிப்பாய்ந்து பயமுறுத்திய காளைகள்
x
தஞ்சைமாவட்டம் திருக்கானூர்பட்டியில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியை மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து  400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அதேபோல் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள 750க்கும் மேற்பட்ட காளைகள் சீறி பாய்ந்தன. சீறி பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் உற்சாகமாக அடக்கினர். இப்போட்டியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்