முதலமைச்சரை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் - டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு

சென்னையில் முதலமைச்சரை சந்திக்கும் வரை 10 ஆயிரம் பேருடன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு.
முதலமைச்சரை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் - டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு
x
டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி சென்னையில் முதலமைச்சரை சந்திக்கும் வரை 10 ஆயிரம் பேருடன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஏ ஐ டி யு சி டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. தமிழக அரசால் மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்