பா.ஜ.க. பணத்தை நம்புகிறது - ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ

பா.ஜ.க., பணத்தை நம்பியே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.
x
பா.ஜ.க., பணத்தை நம்பியே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக,  குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  திமுக தான் வெற்றி பெறவும் என தெரிவித்துள்ளார்.  நெல்லையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, வருகிற 10 மற்றும் 19 ஆம் தேதிகளில் திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்