தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை - 3 பேர் கைது
x
திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். பெரிய கடை வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி ​சீட்டு விற்பனை செய்த முத்துசாமி, கோபால், தங்கராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.  

Next Story

மேலும் செய்திகள்