பாசன கண்மாயை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு...

மதுரை அருகே ஆக்கிரமிப்பில் உள்ள 100 ஏக்கர் பாசன கண்மாயை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் மனு அளித்துள்ளனர்.
பாசன கண்மாயை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு...
x
மதுரை அருகே ஆக்கிரமிப்பில் உள்ள 100 ஏக்கர் பாசன கண்மாயை, மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம், மனு அளித்துள்ளனர். ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், வீரபெருமாள் ஏரி முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவதாகவும், இதனை சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, பருத்தி, நெல் போன்ற பயிர்களை பயிரிட்டு வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் சிலர் தண்ணீரை தேங்க விடாமல் தடுத்து, அதன் கரைகளை உடைத்து விடுவதாகவும் அதனை தடுத்தி நிறுத்திட வேண்டும் என்றும் மனுவில் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்