அண்ணா நினைவு தினம் : தமிழகம் முழுவதும் சமபந்தி விருந்து - பொது மக்கள் பங்கேற்பு

அண்ணா நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் 313 இடங்களில் அரசு சார்பில் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சம்பந்தி விருந்து நடைபெற்றது.
அண்ணா நினைவு தினம் : தமிழகம் முழுவதும் சமபந்தி விருந்து - பொது மக்கள் பங்கேற்பு
x
அண்ணா நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் 313 இடங்களில் அரசு சார்பில் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சம்பந்தி விருந்து நடைபெற்றது.  சென்னை கே கே நகரில் உள்ள சக்தி விநாயகர் கோயில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அதிமுக எம்.பி. ஜெயவர்தன், எம்.எல்.ஏ. விருகை ரவி உள்ளிட பலரும் இதில் கலந்து கொண்டனர். பொதுமக்களுடன் அமர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணவருந்தினார். 

Next Story

மேலும் செய்திகள்