மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் - பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர்

கும்பகோணம் அருகேயுள்ள கோவிலாச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் - பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர்
x
கும்பகோணம்  அருகேயுள்ள கோவிலாச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் கணபதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், பட்டம் என்ற அங்கீகாரத்தை கொண்டு மாணவர்கள் தங்கள் திறமையை மேலும் வளர்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்