பட்டாசு தொழிலை பாதுகாக்க பிரசார இயக்கம் : அனைத்து தொழிற்சங்கத்தினர் கூட்டத்தில் முடிவு

சிவகாசியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பட்டாசு தொழிலை பாதுகாக்க பிரசார இயக்கம் : அனைத்து தொழிற்சங்கத்தினர் கூட்டத்தில் முடிவு
x
சிவகாசியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில்,  வரும் 10ஆம் தேதி பிரச்சார இயக்கம் நடத்தவும், விருதுநகர் மாவட்டம் முழுவதும்  100 இடங்களில் வரும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் மறியல் அல்லது பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்