லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் கேட்ட போலீசார் : சமூக வலைதளத்தில் பரவும் காட்சி

மதுரை - தூத்துக்குடி சுற்று சாலையில் சரியான பில்லோடு மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி நெடுஞ்சாலை ரோந்து போலீசார் லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் கேட்ட போலீசார் : சமூக வலைதளத்தில் பரவும் காட்சி
x
மதுரை - தூத்துக்குடி சுற்று சாலையில் சரியான பில்லோடு மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி நெடுஞ்சாலை ரோந்து போலீசார் லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மதுரையில் இருந்து ஏர்போர்ட் வழியாக தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இருந்து போலீசார்,  தங்களது வாகனத்தில் அமர்ந்தபடியே மணல் லோடு ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரிடம் லஞ்சமாக பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்