'இளையராஜா 75' - சிறப்பு விருந்தினராக ஆளுநர் புரோஹித்

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார்.
இளையராஜா 75 - சிறப்பு விருந்தினராக ஆளுநர் புரோஹித்
x
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இளையராஜா-வின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில். தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். திரைத் துறையில் இளைராஜா அறிமுகமானதில் இருந்து. அவரின் சாதனை பயணத்தை ஆளுநர் விளக்கி பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்