"விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம்" - ஜக்கி வாசுதேவ் விருப்பம்

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை வேளாண்மை பயிற்சி தொடக்க விழா திருச்சி சமயபுரம் அருகே இருங்களூரில் நடைப்பெற்றது.
விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் - ஜக்கி வாசுதேவ் விருப்பம்
x
ஈஷா விவசாய இயக்கம்  சார்பில் இயற்கை வேளாண்மை பயிற்சி தொடக்க விழா திருச்சி சமயபுரம் அருகே இருங்களூரில் நடைப்பெற்றது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய ஜக்கி வாசுதேவ், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு, விலை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில் துறையினரின் உதவியை பெற்று, விவசாயத்தை மிகப் பெரிய அளவில் செய்தால், குறைந்த நிலங்களை கொண்ட விவசாயிகள் வெற்றி பெறமுடியும் என்றார் 

Next Story

மேலும் செய்திகள்