கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில் திமுக சார்பில் நடைற்ற கிராம சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின்
x
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டில் திமுக சார்பில் நடைற்ற கிராம சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.  கூட்டத்தில் தி.மு.க., துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்