6 தங்கும் விடுதிகளுக்கு அதிகாரிகள் சீல்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அனுமதியின்றி இரண்டு மாடிகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ள 6 தனியார் தங்கும் விடுதிகளுக்கு திருநெல்வேலி நகர் ஊரமைப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
6 தங்கும் விடுதிகளுக்கு அதிகாரிகள் சீல்
x
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அனுமதியின்றி இரண்டு மாடிகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ள 6 தனியார் தங்கும் விடுதிகளுக்கு திருநெல்வேலி நகர் ஊரமைப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடற்பகுதியிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் 2 மாடிக்கு மேல் கட்டக்கூடாது என்று தடை உத்தரவு உள்ளது. இதனை மீறி 2 மாடிகளுக்கு மேல் கட்டப்பட்ட 6 தனியார் தங்கும் விடுதிகளுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் சீல் வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்