கையில் கத்தியுடன் இரவில் சுற்றும் இளைஞர் - மிரட்டும் சிசிடிவி பதிவு...

இளைஞர் ஒருவர் கத்தியுடன் வலம் வந்து நோட்டமிடும் சிசிடிவி பதிவு குமரி மாவட்டம் இரணியல் பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
x
குமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இளைஞர் ஒருவர் கத்தியுடன் வலம் வந்து நோட்டமிடும் சிசிடிவி பதிவு அப்பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள அங்காடி பகுதியில், இரவு நேரங்களில் முதுகில் நவீன பையுடன் பல்வேறு தெருக்களில் வலம் வரும் அந்த இளைஞர், ஆழ்ந்து நோட்டமிடுவது சிசிடிவியில் பதிந்துள்ளது. இந்தக் காட்சிகளுடன் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாரளித்துள்ளனர். அந்த இளைஞர், எதற்காக சுற்றி வருகிறார் என்பது தெரியவில்லை.

Next Story

மேலும் செய்திகள்