ஸ்டாலின் அருகே 'பாரத் மாதா கீ ஜே' என முழக்கம் - வட மாநில இளைஞரின் செயலால் பரபரப்பு

கோவை விமான நிலையத்திற்கு நேற்று வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலினை அக்கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டபடி வரவேற்றனர்.
ஸ்டாலின் அருகே பாரத் மாதா கீ ஜே என முழக்கம் - வட மாநில இளைஞரின் செயலால் பரபரப்பு
x
கோவை விமான நிலையத்திற்கு நேற்று வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலினை, அக்கட்சி தொண்டர்கள் முழக்கமிட்டபடி வரவேற்றனர். அப்போது வட மாநில இளைஞர் ஒருவர் பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியை சேர்ந்த சரீஷ் ஹரி ஒம் என்ற அந்த இளைஞரை விசாரணைக்கு பிறகு போலீசார் விமான நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்