ஜல்லிக்கட்டு விசாரணை விரைவில் நிறைவு - தலைவர் ராஜேஷ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், மதுரையில் 14வது முறையாக தனது விசாரணையை துவக்கி உள்ளார்.
x
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், மதுரையில் 14வது முறையாக தனது விசாரணையை துவக்கி உள்ளார். 3 நாட்கள் நடைபெறும் இந்த விசாரணையில் ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்களை நேரில் அழைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்கள் நலன் கருதி அவர்கள் மீது உள்ள வழக்குகளை வாபஸ் பெற அறிக்கையில் பரிந்துரை செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்