"நாளை காலை 9 மணிக்குள் பணியில் சேருங்கள்" - ஆசிரியர்களுக்கு, அரசு இறுதிக்கெடு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது இடம் காலியிடமாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இறுதி கெடு விதித்துள்ளது.
நாளை காலை 9 மணிக்குள் பணியில் சேருங்கள் - ஆசிரியர்களுக்கு, அரசு இறுதிக்கெடு
x
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது இடம் காலியிடமாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இறுதி கெடு விதித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், நேரிலோ, தொலைபேசி , எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் மூலமாகவோ தகவல் தெரிவித்து விட்டு, உடனடியாக பணியினை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் காலிபணியிடமாக அறிவிக்கப்பட்டு, தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்