அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் எற்கத்தக்கதல்ல - நீதிபதிகள்

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பும், தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
x
வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பும், தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி லோகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் ஏற்க தக்கது அல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர். அரசின் நிதி நிலை தொடர்பான விஷயம் என்பதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்