இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கைது
x
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற முருகேசன், நவீன் ஆனந்த் மற்றும் செந்தில்பாண்டி ஆகிய நான்கு பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்,காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்