450 ஆசிரியர் பணியிடம் காலியானதாக அறிவிப்பு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களுடைய பணியிடங்கள் காலியானதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
x
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களுடைய பணியிடங்கள் காலியானதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்கள், 450 இடங்களில் பணியிட மாறுதல் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்