ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
x
ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாளை முதல் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்க உள்ள செய்முறை தேர்வுகள் பணிகள் பாதிக்கும் அபாயம் நிலவுவதால், மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்