கிராம சபை கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்பு
கிராம சபை கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட டி. சவேரியார்புரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். மக்கள் மத்தியில் பேசிய அவர், ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவதாக தெரிவித்த மோடி எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார். கல்விகடனை கட்ட முடியாதவர்களை வங்கிகள் தீவிரவாதிகள் போல் பார்க்கின்றன எனவும் கனிமொழி குற்றம்சாட்டினார்.
Next Story