தூக்குப்பாலத்தின் தூண்களால் சேதமடையும் படகுகள் : உடனடியாக அகற்ற மீனவர்கள் கோரிக்கை

தூக்குப்பாலத்தின் தூண்களால் சேதமடையும் படகுகள் : உடனடியாக அகற்ற மீனவர்கள் கோரிக்கை
x
நாகை துறைமுகத்தில் பழைய தூக்குப்பாலத்தின் தூண்களில் மோதி, படகுகள் சேதமாகி பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுவதால் அதை உடனடியாக அகற்ற அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்குள்ள கடுவையாற்றில் புதுப்பாலம் கட்டுவதற்காக குண்டு வைத்து தகர்க்கப்பட்ட போது இந்த தூக்குப்பாலத்தின் தூண்கள்  அப்படியே விடப்பட்டதால், இதில் மோதி படகுகள் பலத்த சேதத்துக்கு உள்ளாவதாக குற்றம்சாட்டும் மீனவர்கள் இந்த தூண்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்