நெல்லையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - 3000 பேர் பங்கேற்பு

உணவுப் பொருட்கள் வீணாவைத் தடுக்கும் வகையிலும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், நெல்லையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
நெல்லையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - 3000 பேர் பங்கேற்பு
x
உணவுப் பொருட்கள் வீணாவைத் தடுக்கும் வகையிலும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், நெல்லையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் பள்ளி - கல்லூரி மாணவ மாணவிகள் , தடகள வீரர்கள், பொதுமக்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்