தேசிய கொடியை தலைகீழாக அணிந்திருந்த அதிகாரி : ஆட்சியர் பங்கேற்ற கூட்டத்தில் அலட்சியம்

நெல்லை மாவட்டம், கூனியூரில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தலைமையில் நடந்தது.
தேசிய கொடியை தலைகீழாக அணிந்திருந்த அதிகாரி : ஆட்சியர் பங்கேற்ற கூட்டத்தில் அலட்சியம்
x
நெல்லை மாவட்டம், கூனியூரில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பங்கேற்ற சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, பேட்ஜ் போன்ற தேசிய கொடியை தலைகீழாக அணிந்திருந்தார். ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில், அதிகாரியே தேசிய கொடியை தலைகீழாக அணிந்திருந்தது, அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்