பணகுடியில் டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை - உயர்நீதி மன்றம் உத்தரவு

நெல்லை மாவட்டம் பணகுடியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க, இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பணகுடியில் டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை - உயர்நீதி மன்றம் உத்தரவு
x
நெல்லை மாவட்டம் பணகுடியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க, இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இது தொடர்பாக சூசை மைக்கேல் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. பணகுடியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு இடைக்கால தடைவிதித்த நீதிபதிகள், நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, பிப்ரவரி 12ம் தேதிக்கு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்