களைகட்டிய ஊடல் திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முத்துக்குமாரசாமி மற்றும் தேவசேனா சுவாமிகளின் ஊடல் விழா நடைபெற்றது.
களைகட்டிய ஊடல் திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முத்துக்குமாரசாமி மற்றும் தேவசேனா சுவாமிகளின் ஊடல் விழா நடைபெற்றது. பத்தாம் நாள் விழாவாக நடந்த இந்த நிகழ்ச்சியில்,  முத்துக்குமாரசாமி வள்ளியை திருமணம் செய்து கொண்டதால் தேவசேனா அம்பாள் கோபித்துக் கொண்டு கோயிலுக்கு வந்து கதவை அடைத்துக் கொள்ளும்  நிகழ்ச்சி  நடைபெற்றது. பின்னர், முத்துக்குமாரசாமி, வள்ளி  தேவசேனா சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்