திட்டமிட்டபடி நாளை மறியல் போராட்டம் - தாஸ், ஜாக்டோ ஜியா

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் காலவரையற்ற போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
x
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் காலவரையற்ற போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் தாஸ், 28-ஆம் தேதி போராட்டத்தின் வடிவம் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்