பிரியங்கா காந்திக்கு பொறுப்பு : மோடியின் பதற்றத்தில் பயத்தை புரிய முடிகிறது - திருமாவளவன்

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் தி.மு.க குழுவிடமிருந்து அழைப்பு வரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் தி.மு.க குழுவிடமிருந்து அழைப்பு வரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி பதற்றம் அடைவதில் இருந்தே, பிரியங்கா காந்தியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்