கல்லூரிகளுக்கிடையேயான குத்துச்சண்டை போட்டி
பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. 27 கல்லூரிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த குத்து சண்டைப் போட்டியில் கலந்து கொண்டனர். எடை அடிப்படையில், 10 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள், ராஜஸ்தானில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்பார்கள்.
Next Story