சிப்பெட்டின் 50 ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்

மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வில் சாதனை
சிப்பெட்டின் 50 ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்
x
சென்னையில் மத்திய பிளாஸ்டிக்ஸ் பொறியியல் தொழில்நுட்ப பயிலகமான (CIPET) சிப்பெட்டின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, உரம் மற்றும் ரசாயன துறை செயலர் ராவ் பங்கேற்று தொடங்கி  வைத்தார். இதில் 3367 மாணவர்களும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம் 1560 மாணவர்கள் கொண்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் சாதனை முறியறிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்