மேகதாது விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து முதலமைச்சர் ஏன் அறிக்கை வெளியிடவில்லை? - ஸ்டாலின்

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து முதலமைச்சர் ஏன் அறிக்கை வெளியிடவில்லை என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்
x
தமிழக அரசின் அனுமதியை பெற்றே மேகதாது விவகாரம் குறித்து முடிவெடுக்கப்படும் என நிதின் கட்கரி கூறிய பிறகும் கர்நாடக அரசின் அறிக்கையை மத்திய அரசு பெற்றுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் திமுக முன்னாள் எம்எல்ஏ பரணிக்குமார்  இல்ல திருமண விழாவில் பேசிய அவர், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழக முதலமைச்சர் ஒரு அறிக்கை கூட வெளியிடாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்