அந்தோனியார் கோவில் ஜல்லிக்கட்டு : 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு...

திண்டுக்கல் அருகே உலகம்பட்டி புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
x
திண்டுக்கல் அருகே  உலகம்பட்டி புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 600 காளைகளும், 450 மாடு பிடி வீர‌ர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர்.  வழக்கப்படியே, கோவில் காளை அவிழ்த்துவிட்ட பின் ஒன்றன்பின் ஒன்றாக மற்ற காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. காளையை அடக்கிய வீர‌ர்களுக்கு, தங்க, வெள்ளி காசுகள், பீரோ, கட்டில் , செல்போன் என பல பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்