களைகட்டிய மலையக்கோயில் ஜல்லிக்கட்டு : வீரர்களிடம் சிக்காமல் திமிறிய காளைகள்...

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் மலையக்கோயில் திருவிழவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது.
x
புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் மலையக்கோயில் திருவிழவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 500 காளைகள், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளை ஒன்று சிறிது தூரம் சென்றுவிட்டு, மீண்டும் களத்திற்கு வந்து வீரர்களுக்கு போக்குகாட்டியது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசு வழங்கி கவுரவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்