குடிநீரில் கழிவுநீர் கலப்பு - அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை தண்டையார்பேட்டையில் ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்றுநோய்கள் பரவி காய்ச்சலால் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடிநீரில் கழிவுநீர் கலப்பு - அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
சென்னை தண்டையார்பேட்டையில் ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்றுநோய்கள் பரவி காய்ச்சலால் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணுவதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்