"பெரியார் இல்லாவிட்டால், திராவிடப் பாரம்பரியம் இல்லை" - பொன்னையன்

"சிறுவயதிலேயே தாம் பகுத்தறிவு பயின்றவன்"
x
சிறுவயதிலேயே பகுத்தறிவு பாடத்தை பயின்றவன் என பெரியார் விருது பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் இல்லாவிட்டால், திராவிட அரசியல் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்