"பெரியார் இல்லாவிட்டால், திராவிடப் பாரம்பரியம் இல்லை" - பொன்னையன்
"சிறுவயதிலேயே தாம் பகுத்தறிவு பயின்றவன்"
சிறுவயதிலேயே பகுத்தறிவு பாடத்தை பயின்றவன் என பெரியார் விருது பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் இல்லாவிட்டால், திராவிட அரசியல் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
Next Story