பா.ஜ.க. அரசை அகற்றும் மாநாடாக கொல்கத்தா பொதுக்கூட்டம் அமைந்துள்ளது - வைகோ

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூட்டிய மாநாடு, பா.ஜ.க. அரசை தூக்கி எறியும் மாநாடாக ஒருமித்த குரலில் ஒலித்துள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
x
கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூட்டிய மாநாடு, பா.ஜ.க. அரசை தூக்கி எறியும் மாநாடாக ஒருமித்த குரலில் ஒலித்துள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும்போது அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்