பெற்ற சுதந்திரத்தை இழக்கமாட்டோம் போராடுவோம் - பி.ஆர். பாண்டியன்

மீத்தேன் திட்டத்துக்கு எதிராக, வருகிற குடியரசு தினத்தில் இருந்து பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.
x
மீத்தேன் திட்டத்துக்கு எதிராக, வருகிற குடியரசு தினத்தில் இருந்து பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணெய் துரப்பன திட்டங்களுக்கு எதிராக போராட தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்