நாக்பூர் செல்லும் பாஜக நிர்வாகிகள் : ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்த தமிழிசை சவுந்தர‌ராஜன்

நாக்பூரில் நடைபெறும் பா.ஜ.க. SC அணியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிர்வாகிகளை அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வழியனுப்பி வைத்தார்.
நாக்பூர் செல்லும் பாஜக நிர்வாகிகள் : ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்த தமிழிசை சவுந்தர‌ராஜன்
x
நாக்பூரில் நடைபெறும் பா.ஜ.க. SC அணியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிர்வாகிகளை அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வழியனுப்பி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 27 ஆம் தேதி மோடியின் வருகை , மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றார். ஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி என்றால், பா.ஜ.க தான் முதலிடத்தில் உள்ளது என்ற கமலின் கருத்துக்கு பதில் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்