அதிமுக மீது, பொய் பிரச்சாரம் - தேர்தல் மூலம் மக்கள் நீதி வழங்குவார்கள் - தங்கமணி

நாமக்கல் அருகே மோகனூரில் அதிமுக சார்பில் பொங்கல் விழா, மற்றும் எம்,ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
x
நாமக்கல் அருகே மோகனூரில் அதிமுக சார்பில் பொங்கல் விழா, மற்றும் எம்,ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக மீது, பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் மூலம் மக்கள் நீதி வழங்குவார்கள் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்