கூடுதல் அன்னிய முதலீடு ஈர்க்க திட்டம் - மாஃபா பாண்டியராஜன்

சென்னையில், 'நம்ம சென்னை விழா' தொடங்கியுள்ளது. வருகிற 20ம் ​தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றார்.
x
சென்னையில், 'நம்ம சென்னை விழா' தொடங்கியுள்ளது. வருகிற 20ம் ​தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றார். நிகழ்ச்சியில், மாணவர்களின் பல்வேறு விதமான பாரம்பரிய சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம்​ பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள், விரைவில் தமிழில் மாற்றப்படும் எனவும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதிக அன்னிய முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்