நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு பதிவு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு பதிவு செய்யும் பணி தொடங்கியது.
x
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு பதிவு செய்யும் பணி தொடங்கியது. பிரதமர் சுரக்ஸா யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீடு பிரிமியமாக 12 ரூபாய் செலுத்தினால் 1 லட்சம் ரூபாயும், 330 செலுத்தினால் 2 லட்சம் ரூபாயும்  பதிவு செய்யப்படுகிறது. விபத்தில் மாடுபிடி வீரர் பாதிக்கப்பட்டால் அவரது வங்கி கணக்கில் பணம் கிடைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்