கோயம்பேடு சந்தையில் களைகட்டிய வியாபாரம்...

நாளை பொங்கல் பண்டியை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டு சந்தையில், பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
x
நாளை பொங்கல் பண்டியை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டு சந்தையில், பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால் இறுதிக்கட்ட பொங்கல்  வியாபாரம் களைகட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்