திமுக - காங். கூட்டணி : கூடாநட்பு கேடாய் முடியும் என கருணாநிதி கூறியிருக்கிறார் - பொன்.ராதாகிருஷ்ணன்

குமரி மாவட்ட வளர்ச்சி குறித்து பள்ளி ஆசிரியர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, நாகர்கோவிலில் நடைபெற்றது.
x
குமரி மாவட்ட வளர்ச்சி குறித்து பள்ளி ஆசிரியர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு பேசிய மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், திமுக - காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்து பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்