பாலமேடு ஜல்லிக்கட்டு : காளைகளுக்கான முன்பதிவு தொடக்கம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முன்பதிவு தொடங்கியது.
x
மதுரை மாவட்டம் பாலமேட்டில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முன்பதிவு தொடங்கியது. சுமார் 600 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு காளைகளின் புகைப்படங்களுடன் கூடிய மருத்துவச்சான்று உள்ளிட்டவை சரிபார்க்கப்படுகின்றன. இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. முன்பதிவுக்காக சுமார் 800 மாடு பிடி வீரர்கள் திரண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்