வள்ளியூர் : பொங்கலுக்காக நடைபெற்ற சிறப்பு வாழை சந்தை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சனிக்கிழமை சிறப்பு சந்தை நடைபெற்றது.
வள்ளியூர் : பொங்கலுக்காக நடைபெற்ற சிறப்பு வாழை சந்தை
x
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சனிக்கிழமை சிறப்பு சந்தை நடைபெற்றது. இந்த சந்தையில், வழக்கமாக விற்பனையாகும் வாழைத்தார்களின் எண்ணிக்கையை விட அதிகளவிலான தார்கள் விற்பனையாகின. கடந்த சில நாட்களாக கணிசமான சரிவை சந்தித்து வந்த வாழைத்தார் விலையும் உயர்ந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்