இருளர்களின் இருள் போக்கிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த அரியாகுஞ்சூர் கிராமத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இருளில் தவித்த இருளர் இன மக்களுக்கு, அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று உதவி செய்தார்.
இருளர்களின் இருள் போக்கிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த அரியாகுஞ்சூர் கிராமத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இருளில் தவித்த இருளர் இன மக்களுக்கு, அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று உதவி செய்தார். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அரியாகுஞ்சூர் கடந்த சில நாட்களாக மின்சாரம் இல்லை. இதனை அறிந்த ஆட்சியர் கந்தசாமி, கிராமத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அதிகாரிகளை அழைத்த ஆட்சியர், மின் இணைப்பில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய உத்தரவிட்டார். இதனால் இருளர் இன மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்